Saturday, October 1, 2011

ஐசிசி யின் புதிய விதிமுறைகள்...!!!


இன்று முதல் ஐசிசி ஒருநாள் போட்டிகளில் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.. அவை பின்வருமாறு,

  • பேட்ஸ்மேன் காயமடைந்தால் ரன்னர் வைக்கும் அனுமதி கிடையாது...

  • காயமடைந்து ரிடையர்டுஹர்ட் எனும் முறையில் மைதானத்திலிருந்து வெளியேறிய ஆட்டக்காரர் மீண்டும் களமிறங்க விரும்பினால், அவர் களத்திலிருந்த நேரம், காயம் ஏற்பட்ட சூழல் ஆகியவற்றை கொண்டு அவர் மீண்டும் களமிறங்க அனுமதி அளிக்கப்படும்.

  • ரன்-அவுட்டில் சந்தேகம் இருந்தால் மூன்றாவது அம்பையரிடம் முறையிடு செய்யலாம்.

  • பந்து வீச்சாளர் பந்து வீசும்போது ரன்னர் கிரீசுக்கு வெளியே இருந்தால் ரன்-அவுட் செய்யலாம்..

  • முதல் பத்து ஓவர்கள் முடியும் முன் பவுலிங் பவர்ப்ளேயினை எடுக்கக்கூடாது.

  • 40 ஓவர்கள் முடிந்த பிறகு பேட்டிங் பவர்ப்ளே எடுக்கக்கூடாது.

  • உணவு இடைவேளை 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது..


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


0 பேரு சொல்லிருக்காங்க நீங்களும் சொல்லலாமே!!!:

Post a Comment

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...